Posts

Showing posts from July, 2020

01.08.2020

டைப்ரைட்டர் மூலம் உலகத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் எது? டாம் சாயர் விளக்கம்:: புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. அந்த வகையில் டைப்ரைட்டர் மூலம் எழுதப்பட்ட முதல் நாவல் டாம் சாயர் ஆகும்.

31.07.2020

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கியம் எந்த நூலில் இடம் பெற்றது? புறநானூறு விளக்கம்:: புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி.  யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.இதில் தான் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வாக்கியம் இடம் பெறுகிறது.

29.07.2020

போபால் விஷ வாயுக் கசிவு எப்போது ஏற்பட்டது? டிசம்பர் 3,1984

28.07.2020

இந்தியாவின் முதல் அணு குண்டு சோதனை எந்த ஆண்டு நடைபெற்றது? 18.5.1974 விளக்கம்:: இந்தியாவின் முதல் அணு குண்டு சோதனை 18.5.1974 ஆம் ஆண்டு நடைபெற்றது. அது இராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் நடைபெற்றது.

27.07.2020

கைக் குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கும் ஒரே நாடு எது? ஜப்பான் விளக்கம்:: ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும்.  ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. இங்கு தான் பிறந்த குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கின்றனர்.

சிந்து

Image

சொல்லின் செல்வர்கள்

Image

INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE Services

It is an excellent online service introduced by GOI. Kindly, pass this on to as many as you can.    Finally something very useful...      INDIAN    GOVERNMENT      INTRODUCED    ONLINE Services     Obtain:     1. Birth Certificate       http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1      . 2. Caste Certificate       http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4      . 3. Tribe Certificate       http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8      . 4. Domicile Certificate       http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5      . 5. Driving Licence       http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6      . 6. Marriage Certificate ...

சென்னை பெயர்கள் உருவானதின் பின்னணி

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம் , பல சிறு சிறு கிராமங்களின்   இணைவு தான் . அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள் Ø   108 சக்தி ஸ்தலங்களில் 51 வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது . Ø   Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI) Ø   1912 ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்   Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது Ø    17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி . அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால் , கோடா பக் ( பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார் . பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது . Ø   தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்...