21.04.2022
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி எந்த நாட்டின் சர்வாதிகாரியாக விளங்கினான்?
இத்தாலி
விளக்கம்::
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார்.
Comments
Post a Comment