12.04.2022
வானவன் செம்பியன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
கோச்சடையன் ரணதீரன்
விளக்கம்::
ரணதீரன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.
பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.
ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். இவனே வானவன் செம்பியன் என்று அழைக்கபடுகிறான்.
Comments
Post a Comment