19.02.2022
'கம்யூனிசத்தின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
காரல் மார்க்ஸ்
விளக்கம்::
"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" என்று முழங்கியவர் காரல் மார்க்ஸ். வாழ்வின் பெரும் பகுதியை வறுமையில் கழித்தவர். தொழிலாள வர்க்கத்தை வாழ் நாளில் ஆதரித்தும், முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும் போராடியவர் இவர்.
Comments
Post a Comment