15.02.2022
"யங் இந்தியா" என்ற பத்திரிக்கையை சுதந்திர போராட்ட காலத்தில் நடத்தியவர் யார்?
காந்தி
விளக்கம்::
காந்தி இந்திய தேசத்தின் "தேசத் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியை இன்றும் கூட நாம் தியாகிகள் தினமாக அனுஷ்டித்து வருகிறோம்.
Comments
Post a Comment