14.02.2022
பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணமாக இருந்த போர் எது?
முதலாம் பானிபெட் போர்
விளக்கம்::
முதலாம் பானிபெட் போர் மூலம் தான் பாபர் இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அப்போரில் அவர் அதற்கு முன்னர் டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியை தோற்கடித்துக் கொன்றார்.
Comments
Post a Comment