02.02.2022
ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்த முகலாய அரசர் யார்?
ஜஹாங்கீர்
விளக்கம்::
அக்பரின் மகனாக இருந்த ஜஹாங்கீர் அவரைப் போல் கண்ணியம் மிக்கவராக இல்லை. எப்போதும் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகிக் கிடந்தார். இவர் தான் ஆங்கிலேயர்களின் பரிசுப் பொருட்களுக்கு மயங்கி ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தார்.
Comments
Post a Comment