06.11.2021

போபாலில் கசிந்தது என்ன விஷ வாயு?

மீதைல் ஐசோசயனைடு

விளக்கம்::
போபாலில் கசிந்தது மீதைல் ஐசோசயனைடு என்ற விஷ வாயு ஆகும். இதனால் போபாலில் 15 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். 5 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 1984, டிசம்பர் 2 நள்ளிரவு, டிச.

3 அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. பலர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில் அந்நிலையிலேயே இறந்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022