06.04.2021
யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?
பதஞ்சலி முனிவர்
விளக்கம்::
பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் இவரே ஆவார்.
Comments
Post a Comment