01.04.2021
தெலுங்கு மொழியின் ஆதிகவி என்று கருதப்படுபவர் யார்?
நன்னய்யா
விளக்கம்::
நன்னய்யா தெலுகு தேசத்தின் ஆதி கவி என்று போற்றப்படுகிறார். இவர் 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தான் மஹாபாரதத்தை தெலுங்கில் எழுதியவர். தெலுகு இலக்கணத்தை எளிதாக்கும் விதத்தில் 'ஆந்திர சப்த சிந்தாமணி' என்ற நூலையும் எழுதினார்.
Comments
Post a Comment