01.03.2021
ஆந்திராவில் இலட்சம் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வி அளித்த முதல் மனிதர் யார்?
சாந்தா சின்கா
விளக்கம்::
சாந்தா சின்கா என்பவர் ஒரு சமூக சேவகி. 2003 இல் இதற்காக அவர் மகசேசே விருது பெற்றார். இவர் எம். ஏ பட்டம் பெற்றவர்.
MV Foundation ஐ உருவாக்கியவர். இது இன்று அனேக குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து உதவும் வகையில் அமைந்து உள்ளது.
Comments
Post a Comment