11.02.2021
இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் யார்?
கமலேஷ் குமாரி
விளக்கம்::
13 டிசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட சமயத்தில் CPRF ஐ சேர்ந்த கமலேஷ் குமாரி என்ற பெண் கான்ஸ்டபில் தீவிரவாதிகளுடன் போராடி தனது இன்னுயிரை நீத்தார். இதற்காக அவருக்கு இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
Comments
Post a Comment