24.10.2020
இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
விளக்கம்::
இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே.
இவர் தான் இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் ஆவார்.
Comments
Post a Comment