25.06.2020

"பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் எது?

சிவகாசி 

விளக்கம்:
"பட்டாசு" என்று சொன்ன மாத்திரத்தில் நினைவுக்கு வரும் ஊர் "சிவகாசி" தான். சிவகாசி (ஆங்கிலம்:Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022